Tag: tamil news

கொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை

சென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…

இந்திய அரசுத் தடையால் டிக்டாக் தாய் நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு

டில்லி இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்ததால் சீன நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 29…

பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை.

பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை. முன்னா ஹூசைன். இவர் 1982-ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா…

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை.

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா அவருக்குச்…

நாளை மறுதினம் திருமணம்..  தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை..

நாளை மறுதினம் திருமணம்.. தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை.. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 19 வயது அஞ்சாலுக்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இரவு…

போலீசாரை கொன்ற ரவுடி வீட்டில் 16 சி.சி.டி.வி.காமெராக்கள்..

போலீசாரை கொன்ற ரவுடி வீட்டில் 16 சி.சி.டி.வி.காமெராக்கள்.. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்கு கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்ற ரவுடியை பிடிக்கச் சென்ற…

மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்..

மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்.. ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில், பிரபல தொழில் அதிபர் மகனின் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை ஊர்வலத்தில், விதிகளை…

தினமும் 24 கி.மீ. சைக்கிள்.. 98 % மார்க் பெற்ற மாணவி..

தினமும் 24 கி.மீ. சைக்கிள்.. 98 % மார்க் பெற்ற மாணவி.. மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தைச் சேர்ந்த ரோஷ்ணி, 12 கிலோ…

கவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு..

கவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனாய் குமார் என்ற தலித் இளைஞர் , உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை…