எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்கும் நேபாளம்
காத்மண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்…
காத்மண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று இறுதிக்…
ஏலூரு ஆந்திர மாநிலம் ஏலூரு நகரில் நேற்று ஒரே நாளில் மர்மக் காயச்சலால் 292 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்துள்ளார். நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிக…
டில்லி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிறுவனங்களில் முதலாவதாக இந்திய அரசிடம் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோரி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.,…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,76,801 ஆக உயர்ந்து 1,40,590 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 32,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,77,122 ஆகி இதுவரை 15,41,370 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,34,677 பேர்…
குத்துவிளக்கின் தெய்வீக அம்சங்கள்!!! மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குத்து விளக்கு, சமய சார்பான சடங்குகளிலும், பொது விழாக்களிலும் முக்கிய இடம் பெறுகின்றன. குத்துவிளக்கு தெய்வீகமானது. பிரபஞ்சம்…
டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 4,777. ஆந்திராவில் 667 மற்றும் கர்நாடகாவில் 1321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4,777 பேருக்கு கொரோனா…
டில்லி வரும் 2021 ஆம் வருடம் ஜனவரி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கயா தெரிவித்துள்ளார். பாஜக நிறைவேற்றி…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,320 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,90,240 பேர்…