Tag: tamil news

புரெவி புயல் : நாளை தமிழகம் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வளிமண்டல சுழற்சியாக புரெவி புயல் நிலை கொண்டுள்ளதால் நாளை தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. சமீபத்தில்…

இந்தியாவில் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் சீனா பயணம்

குன்மிங் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் பயிற்சிக்காக சீனா சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகா தீவிரவாதிகள் பலருக்குச் சீனாவின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.…

நீலகிரி மலை ரயில் தனியார் வசமா? : தென்னக ரயில்வே விளக்கம்

சென்னை நீலகிரி மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் தனியார் வசமாக்கப்பட்டதாக வெளியான செய்திக்குத் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மலைகளின் அரசி…

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 316, டில்லியில் 1674 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 316 பேருக்கும் டில்லியில் 1674 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 316…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,91,552 பேர்…

சென்னையில் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,91,552 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,91,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 63,547 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அடுத்த ஆண்டு கோடையில் மீண்டும் இயங்க உள்ள ஜெட் ஏர்வேஸ்

டில்லி ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர்.…

சென்ற நூற்றாண்டு சட்டங்களால் இப்போது சீரமைப்பு செய்ய முடியாது : மோடி

ஆக்ரா சென்ற நூற்றாண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இப்போதைய நூற்றாண்டைச் சீரமைப்பு செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று…

அருணாசலப் பிரதேச எல்லையில் 3 கிராமங்களை உருவாக்கி ஊடுருவ திட்டமிடும் சீனா

டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா,…