சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் இன்று 1,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,91,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,809 .பேர் உயிர் இழந்து 7,69,048 பேர் குணம் அடைந்து தற்போது 10,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,17,850 பேர் பாதிக்கப்பட்டு 3,882 பேர் உயிர் இழந்து 2,10,769 பேர் குணம் அடைந்து தற்போது 3,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 49,696 பேர் பாதிக்கப்பட்டு 621 பேர் உயிர் இழந்து 48,210 பேர் குணம் அடைந்து தற்போது 865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 48,251 பேர் பாதிக்கப்பட்டு 724 பேர் உயிர் இழந்து 46,946 பேர் குணம் அடைந்து தற்போது 591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.