இன்று மகாராஷ்டிராவில் 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா உறுதி
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,819 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,819 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,712 பேர்…
சென்னை சென்னையில் இன்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,20,712 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,20,712 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…
டில்லி மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் கவனம் கொள்ளாமல் விவசாயிகளைப் புறக்கணிப்பதாக காங்கிர்ஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின்…
டில்லி பாஜகவின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் 39 நாட்களாகத் தொடர்கிறது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண்…
சென்னை இன்று நடந்த டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வை தமிழகம் முழுவதும் 1.31 லட்சம் பேர் எழுதி உள்ளனர். தமிழக அரசுப்…
புதுச்சேரி புதுவையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு அளிக்க தீர்மானித்துள்ள முதல்வர் அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறார். தமிழகத்தில் ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்குப்…
கவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சி விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது. வரும் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அச்சாம்…