Tag: tamil news

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,38,340 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,554 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

புதிய முறையில் தங்கம் கடத்தல் : பேதி மருந்து கொடுத்துக் கைப்பற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்

சென்னை சென்னையில் கேப்ஸ்யூல்களுக்குள் வைத்து தங்கம் கடத்தியோரிடம் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் பேதி மருந்து கொடுத்துத் தங்கத்தை கைப்பற்றி உள்ளனர். தங்கம் கடத்தி வருவது நாளுக்கு நாள்…

ராகுல் காந்தியைத் தலைவராக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்

டில்லி காங்கிரஸ் தலைவராக உடனடியாக ராகுல் காந்தியை நியமிக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் இயற்றி உள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பு ஏற்று அப்போதைய…

இன்று ஆந்திராவில் 116 பேர், டில்லியில் 140 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 116 பேர், மற்றும் டில்லியில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா…

ராஜஸ்தான் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் 1174 இடங்களிலும் பாஜக 1123 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த வியாழன் அன்று ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில்…

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 100 இடங்களை வெல்ல முயலும் காங்கிரஸ்

கவுகாத்தி வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 100 இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.…

நாளை ஓய்வு பெறும் தமிழக அரசு தலைமை செயலர் சண்முகம்

சென்னை தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் நாளை ஓய்வு பெறுகிறார். தமிழக அரசின் 46ஆம் தலைமைச் செயலராக க சண்முகம் பதவி வகித்து வருகிறார். கடந்த…

87 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி போட்டிகள் ரத்து

மும்பை கொரோனா தாக்குதல் காரணமாக 87 ஆண்டு காலத்தில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்ட…

ஜூன் மாதம் மற்றொரு கொரோனா தடுப்பூசி வெளியாகும் : சீரம் இன்ஸ்டிடியூட்

புனே வரும் ஜூன் மாதம் மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா…

நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணி தொடக்கம்

டில்லி நாடெங்கும் இன்று போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணி தொடங்கி உள்ளது. குழந்தைகளுக்கு வரும் இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ மிகவும் கடுமையான நோயாகும். இதனால்…