டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 116 பேர், மற்றும் டில்லியில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,87,836 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,153 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 127 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,79,405 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,278 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,33,096 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,853 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 211 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,22,882 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.