முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த…
சென்னை கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5,895 பேர், மற்றும் டில்லியில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று 5,100 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை இன்றைய சட்டப்பேரவை தேர்தலில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பில் மாநில வாரி வாக்குப்பதிவு சதவிகிதம் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக…
டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,941 கர்நாடகாவில் 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 6,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய (06/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,645 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,07,124…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,56,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,07,124 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…
சென்னை தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும்…
சென்னை தனியார் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு செய்தது குறித்து தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை…