சொத்துவரியை தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தியது தமிழகஅரசு…
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய கட்டண…
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய கட்டண…
சென்னை: சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக…
டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…
சென்னை: தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழக அரசு…
சென்னை: அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வரும் பட்ஜெட்…
சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்கமுடன் தனியாக மாலையில் டியூசன்…
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை (ரேசன்) கடைகளுக்கும் அரசு அறிவிக்கும்…
சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.…
சென்னை: மாநில தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வு காணும் வகையில் விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி…
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை போட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகதடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…