தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் கலைஅறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்! அரசு முடிவு
சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் கலைஅறிவியல் படிப்புக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில்,…