Tag: supreme court

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை உச்சநீதிமன்றத்தில்…

நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது : அமைச்சர் உதயநிதி

சென்னை தங்களுக்குச் சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி…

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு…

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! உச்சநீதி மன்றத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மனு…

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநில…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

டெல்லி: சனாதன தர்மம் குறித்த அவதூறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில்…

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்..!

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தல்…

மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

இரட்டை கொலையில் பீகார் லாலு கட்சியின் முன்னாள் எம்.பி.குற்றவாளி! 28ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு…

தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கவும் வேண்டுகோள்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை…