Tag: supreme court

மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக…

கழிவுநீர் அகற்றும் பணியின்போது உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. நாடு…

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்குமானது… ஒரே பாலின திருமணம் குறித்த தீர்ப்பில் தலைமை நீதிபதி கருத்து…

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது. ஒரே பாலின…

ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமர் சேது பாலம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில்…

எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை உச்சநீதிமன்றத்தில்…

நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது : அமைச்சர் உதயநிதி

சென்னை தங்களுக்குச் சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி…

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு…

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! உச்சநீதி மன்றத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மனு…

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநில…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

டெல்லி: சனாதன தர்மம் குறித்த அவதூறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில்…