சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது! உச்சநீதிமன்றம்
டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேசிய பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை…