Tag: supreme court

மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு-  இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை

மும்பை: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வாரிசுகளுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மும்பை கொலபா கடற்கரை பகுதியில் போரில்…

ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு

புதுடெல்லி: மகாத்மா காந்தி பற்றி அவதூறாக பேசிய ராகுல்காந்தி வருத்தம் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. மராட்டியத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில பேசிய ராகுல்…

கருப்புப் பணம்:  ஆகஸ்டில் 5-வது இடைக்கால அறிக்கையை தாக்கல்

புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய வழக்கின் இடைக்கால அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய இருக்கிறது. வெளிநாடுகளில் கருப்பு…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்,  உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக…

போலி என்கவுண்டர்கள்:  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி : மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும்…

 ரமலான் பண்டிகை இன்றா, நாளையா?

சென்னை: “வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும்,…

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

2000 கோடி நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை: உச்ச நீதிமன்றம்  கண்டனம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை என, மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலியல்…

'தலாக்' முறை  கூடாது:  இஸ்லாமிய பெண் மாஜி  எம்.எல்.ஏ., வழக்கு

டில்லி: இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமியர்கள்…

 எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கு: மே 13இல் விசாரணை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு வரும் 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி…