Tag: supreme court

தமிழக அரசு தாக்கல்: ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவனங்கள்!

புதுடெல்லி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு,…

பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு!

புதுடெல்லி: பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.…

காஷ்மீர் பிரச்சினை:  அரசியல் தீர்வே உகந்தது! சுப்ரீம் கோர்ட்டு!!

புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே உகந்தது என்று சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கருத்து தெரிவித்து உள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்…

213 அவதூறு வழக்குகள்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு அறிக்கை!!

டெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,…

நீதிபதிகள் நியமனங்களை முடக்கி போடுவது யார்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி!

டெல்லி: கோர்ட்டுகளில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் போக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்து உள்ளது. கோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் நியமனம் செய்வதில் அலட்சியம்…

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை!: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை

டில்லி: பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.…

கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா? : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா?

டில்லி: இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா,…

ராஜீவ்கொலை கைதிகள் விடுதலை வழக்கு: 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யவது தொடர்பாக தமிழகஅரசு தாக்கல் செயதுள்ள சீராய்வு மனுவின் விசாரணை வரும் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி…

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை! மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு

புதுடில்லி : ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ராஜீவ்காந்தி படுகொலை…

காவிரி நதிநீர் பங்கீடு: கர்நாடகாவிடம் நஷ்டஈடு கேட்டு தமிழகஅரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு

புதுடெல்லி: காவிரியில் தீர்ப்பாயம் உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசு அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. தமிழ்நாடு,…