Tag: srilanka

இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பொட்டு வைக்கத் தடையா? : அதிர்ச்சித் தகவல்

கொழும்பு இலங்கையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து புகைப்படம் எடுக்கக் கூடாது என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த விளக்கம் இதோ இலங்கையில் புதிய…

இலங்கை அம்பந்தோட்டா துறைமுக ஒப்பந்தத்தில் மறு பேரம் தேவையில்லை : சீனா அறிவிப்பு

கொழும்பு தற்போதுள்ள நிலையிலேயே அம்பந்தோட்டா துறைமுக மேம்பாட்டுப் பணிகள் தொடர இலங்கை ஒப்புக் கொண்டதால் மறு பேரம் தேவை இல்லை எனச் சீனா அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள…

பொய்பேசும் அரசியல் வியாபாரி சீமான்! இலங்கை தமிழ் எம்.பி. கடும் பாய்ச்சல்

சென்னை: இலங்கை தமிழர்கள் குறித்தும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஆவேசமாக பேசி வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவருக்கு இலங்கை தமிழ் எம்.பி.…

இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராகும் சஜித் பிரேமதாச: எம்.பி மனோ கணேசன் தகவல்

இலங்கை நாட்டின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை முன்னிருத்த ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுடன், ரணில் விக்கிரமசிங்கே முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் எம்.பி மனோ கணேசன்…

சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை துறைமுக ஒப்பந்தம் ரத்து

கொழும்பு சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு இலங்கை ஹம்பந்தோடா துறைமுகம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தைக் கடந்த 2017…

கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியா வரும் கோத்தபாய ராஜபக்சே

டில்லி இலங்கையின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அண்மையில் இலங்கையின் புதிய அதிபராக அண்மையில் கோத்தபாய…

தமிழர் வாழும் பகுதிகளில் மீண்டும் ராணுவம்! அவசர சட்டத்தை பிறப்பித்த கோத்தபய ராஜபக்சே

கொழும்பு: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த, ராணுவம் ஏந்திய ஆயுதப்படையினர் பணியில் ஈடுபடும் வகையில், அவசர…

ராஜபக்சேவுக்கு ஆதரவு: வடக்கு மாகாண கவர்னராகிறார் முத்தையா முரளிதரன் ……?

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண கவர்னராக நியமிக்கப்படுவார் என அங்கிருந்து…

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் மகனிடம் வேறு எதை எதிர்பார்ப்பது ?: பழ.நெடுமாறன் கேள்வி

சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்…

விடுதலை புலிகளோடு இருந்திருந்தால் நானும் மேலுலகம் சென்றிருப்பேன் என்றவர் ராஜபக்ச: போட்டுடைக்கும் திருமாவளவன்

தமிழக தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான, பாதுகாப்பான மறுவாழ்வை அளிக்க ராஜபக்ச குடும்பம் முன்வர வேண்டும் என நமல் ராஜபக்சவுக்கு விடுதலைச்…