புதிய இலங்கை அதிபருக்கு இந்தியா வர மோடி அழைப்பு
டில்லி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இலங்கை நகர் அதிபர் தேர்தல்…
டில்லி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இலங்கை நகர் அதிபர் தேர்தல்…
தாந்த்ரி மலை, இலங்கை இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இலங்கையில் இன்று…
சென்னை: தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி பகுதிக்கு இன்று காலை 8.45 மணியளவில்…
யாழ்ப்பாணம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்குகிரது. கடந்த 1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்…
கொழும்பு இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது கட்சி கொத்தபாய ராஜபக்சேவை ஆதரித்தாலும் தாம் நடுநிலை வகிக்கப்போவதாக மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் (நவம்பர்) 16…
கொழும்பு கடந்த 4 மாதங்களாக இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்ட்ர் தினமான ஏப்ரல் மாதம் 21 ஆம்…
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர இலங்கை அரசு சம்மதித்துவிட்டதாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அதிபர் மறுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு…
கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இலங்கை…
கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இலங்கையில் வாழும் புத்த பிட்சுகள், இலங்கை அரசில் உள்ள அமைச்சர்கள்,…
லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் போட்டி இலங்கைக்கும், நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே இங்கிலாந்தில் உள்ள சோபியா கார்டன், கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…