Tag: rs

ரூ.18000 கட்டணத்தில் 350 பேர் பயணிக்க வேண்டிய விமானத்தில் பயணித்த ஒரே பயணி

மும்பை துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவன 350 இருக்கைகள் விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்துள்ளார். மும்பையில் வசித்து வரும் 40 வயதான பாவேஷ் ஜாவேரி…

சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில்…

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…

தமிழகத்தில் 15 நாள் ஊரடங்கால் ரூ.2900 கோடி இழப்பு?

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்…

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது…

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்

சென்னை: முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121…

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிய விலைப்பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து…

ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி

புதுடெல்லி: ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…