Tag: Police

சென்னையில் காவல்துறையைச் சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிப்பு..

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரையும் பாதித்துள்ளது சமீபத்திய பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை…

55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

55 வயதை கடந்த போலீசா? அப்போ, கட்டாய விடுமுறை.. மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிர் இழந்தனர். அவர்கள்…

ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?..

ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனா வைரசுக்கு ஏற்கனவே இரண்டு போலீசார் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள குர்லா பகுதியில் போக்குவரத்து…

சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்து சங்கிலியால் கட்டிய கர்நாடக போலீஸ்

பெங்களூரு- முகக்கவசம் அணியாததால் சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்த கர்நாடகா போலீசார் அவரை போலீஸ் ஸ்டேசனில் சங்கிலியால் கட்டி தரையில் அமர வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில்…

நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்- கேரளா போலீஸ் அதிகாரி

திருவனந்தபுரம்: சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று…

கோவையில் 39 காவலர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – மருத்துவர்கள் தகவல்

கோவை: கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி 39 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி…

தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை..

தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை.. ’கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?’ -இந்த கேள்விக்குக் கர்நாடக மாநிலம் போய் விடை தேடலாம். அங்குள்ள ஹாசன் பகுதியில்…

நடு ரோடில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு வழங்கும் விசாகபட்டினம் காவல்துறை

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் காவல்துறையினர் நடு சலையில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஊட்டி வருகின்றனர். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து…

சீன அதிபர் மீது  உ.பி. போலீசாரிடம் புகார்

சீன அதிபர் மீது உ.பி. போலீசாரிடம் புகார் உத்தரப்பிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூலி வேலை பார்த்து…

ஊரடங்கை மீறியவர்களுக்குத்  தவளை தண்டனை.. 

பாடூன், உ பி ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர். ’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…