சோனியா குறித்து மார்பிங் வீடியோ: ஒருவர் கைது
புதுடெல்லி: சோனியா குறித்து மார்பிங் வீடியோ வெளியிட்ட ஒருவர் கைது செய்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டதற்காக…
புதுடெல்லி: சோனியா குறித்து மார்பிங் வீடியோ வெளியிட்ட ஒருவர் கைது செய்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டதற்காக…
பெங்களூர்: பெங்களூர்- மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகாவில் இப்போதே தேர்தல் களம்…
மும்பை: மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்…
ஜெனீவா: உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 295-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
திருமயானம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதிகடவூர், திருக்கடையூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக்…
பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள்…
மதுரை: மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியுடன்…
புதுடெல்லி: ஜனநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது என்றகாங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., அரசு…