புதுடெல்லி:

னநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது என்றகாங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., அரசு கொலை செய்ய முயற்சி செய்கிறது. எதிர்கட்சிகளுக்கு எதிராக தீய நோக்கத்தோடு அமலாக்கத்துறை , சிபிஐ போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மோடியின் நண்பரான அதானி விண்ணை முட்டும் அளவும் சொத்து குவித்துள்ளார். அவரிடம் ஏன் விசாரணை அமைப்பு செல்வதில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.