டி20 உலகக் கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி
துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில்…
துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர்…
சென்னை: மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளர்ச்சிப் பணிகளைத்…
கொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக்…
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…
புதுடெல்லி: நாடு முழுவதும் தனது தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்யக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த யோசனை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மற்றும் முதலாவது நவம்பர்…
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். ரசாயன உரங்களின் விலை, இதுவரை…
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…
சென்னை: உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த…