Tag: Patrikai.com

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை…

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி…

10 ஆண்டுகளுக்குப் பின் தொல்காப்பிய பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவுக்கு பொதுமக்கள் சென்று பார்வையிட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு…

ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

மும்பை: விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், விஜய்…

கார் விபத்து: லேசான காயங்களுடன் தப்பிய அமைச்சர் தன் சிங் ராவத் 

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.…

பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்…. நாடாளுமன்றத்தில் அல்ல: சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காசி விஸ்வநாத் தாம் வழித்தட திறப்பு…

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்

மும்பை: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட்…

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுப்பு

சென்னை: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு…

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று தற்போது…

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியவாதி…