விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம்…
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம்…
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.…
திருமலை: திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருபப்தி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள்…
மயிலாடுதுறை: சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து…
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள்…
மும்பை: மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானதாக முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அமைச்சரவை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ்…
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
திருவனந்தபுரம்: ’கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கேரள…
புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார்…
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களை ஆதரிப்பவருக்கும், அச்சமின்றி பதில் அளிப்பவருக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில மக்களை…