சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் – கே எஸ் அழகிரி
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
ஜெனீவா: உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு…
சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன், 9 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
ஈரோடு: இன்று தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்கிறார்.…
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெளியான வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்…
செயின்ட் கிட்ஸ்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வ்நேர இந்திய அணி பீல்டிங்கை…
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும்…
ஜெனீவா: உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
கோவை: கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக…