ஆகஸ்ட் 6: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை: சென்னையில் 77-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சென்னை: சென்னையில் 77-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 58.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
புதுடெல்லி: ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணியில் பங்கேற்ற பா.ஜ. எம்பி.க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தேசியக்கொடி ஏந்தி பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட…
பர்மிங்காம்: காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கபதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் பங்கேற்ற…
புதுடெல்லி: காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். விலைவாசி உயர்வு,…
ஜெனீவா: உலகளவில் 58.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி,…
பர்மிங்ஹாம்: காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை…
சென்னை: அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கை சென்னை…