Tag: Palani

இன்று பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை ரத்து

பழனி’ இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுகிறது. தினமும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி…

இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு,…

ஓரிரு நாட்களில் மீண்டும் பழனிமலையில் ரோப்கார் சேவை

பழனி பராமரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் பழனிமலையில் ஓரிரு நாட்களில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்க உள்ளது. கடந்த மாதம் 7 ஆம் தேதி பழனி…

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு…

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு…

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பழனி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனியில்…

கடும் சூறாவளியால் பழனி கோவில் ரோப் கார் சேவை பாதிப்பு

பழனி கடும் சூறாவளிக் காற்று வீசியதால் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து…

இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனி மலை மீது உலக பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…

பக்தர்களை தாக்கிய பழனி கோவில் பாதுகாவலரை எதிர்த்து போராட்டம் 

பழனி பழனிமலை முருகன் கோவிலில் சேலத்தைச் சேர்ந்த பக்தர்களை பாதுகாவலர் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடி…

இன்று பழனி கோவில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று பழனி முருகன் கோவில் செல்லும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடாகும். பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக…

நாளை முதல் ஒரு மாதத்துக்கு பழனியில் ரோப் கார் இயங்காது

பழனி நாளை முதல் ஒரு மாதத்துக்கு மழனி மலையில் ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைவன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி…