Tag: P. Chidambaram

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) ஆபத்தானது: ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை: மத்தியஅரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்க (The National Population Register (NPR) அனுமதி வழங்கிய நிலையில், அதன்மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஆபத்தானது என்று,…

பாஜகவின் தொடர் தோல்வி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சி என்பதை நிரூபித்துள்ளது! ப.சிதம்பரம்

சென்னை: நடப்பாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், பாஜகவின் அடைந்து வரும் தொடர் தோல்வி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நிருபித்து உள்ளதாக முன்னாள் மத்திய…

இஸ்லாமியர்களுக்கு எதிராக கவனம் செலுத்துவதிலேயே பாஜகஅரசு தீவிரம் காட்டி வருகிறது! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பாஜக அரசு பாஜகஅரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களிலேயே கவனம் செலுத்தி வருகிறது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்பி விடுகிறது என்றும் முன்னாள் மத்திய…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் காயமடைந்த இந்தியாவின் ஆன்மா : ப சிதம்பரம்

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியாவின் ஆன்மா காயம் அடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில்…

நான் என்றும் வளையமாட்டேன், விழ மாட்டேன், பாஜகவில் இணைய மாட்டேன் : ப சிதம்பரம் உறுதி

சென்னை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விதிமுறைகளை மீறி…

நாளை சென்னை வருகிறார் ப.சிதம்பரம்! கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாளை சென்னை வருகிறார்…

106 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த ப.சிதம்பரம்: சோனியாவுடன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இன்று வெளியே வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத…

நாளை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்கிறார் ப.சிதம்பரம்! கார்த்தி தகவல்

டெல்லி: திகாரில் இருந்து ஜாமினில் விடுதலையான ப.சிதம்பரம், நாளை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்பார் என்று, கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா…

106 நாட்கள் சிறைவாசம் முடிவு: அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த வழக்கிலும் உச்சநீதி மன்றம், ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதனால் 106 நாட்கள் சிறை வாசத்துக்கு…

சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம்…