Tag: P. Chidambaram

ரூ 4.2 லட்சம் கோடி கடன் வாங்க மத்தியஅரசு முடிவு… ப.சிதம்பரம் வரவேற்பு…

டெல்லி: ரூ 4.2 லட்சம் கோடி கடன் வாங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு…

பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காத மாநில அரசுகள் : ப சிதம்பரம்

டில்லி மாநில அரசுகள் பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காததால் அது குறித்த விவரம் தெரிவதில்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

முன்னெச்சரிக்கை இன்மை மோடி அரசின் அடையாளம் : ப சிதம்பரம் தாக்கு

டில்லி மத்திய பாஜக அரசுக்கு முன்னெச்சரிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் தேசிய…

கொரோனா : பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரத்தின் 10 ஆலோசனைகள்

டில்லி கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரம் 10 ஆலோசனைகள் வழங்கி உள்ளார் இந்தியாவில் வேகமாகப் பரவி…

கொரோனா அச்சுறுத்தல் : நான்கு வாரங்களுக்கு முழு அடைப்பு கோரும் ப சிதம்பரம்

டில்லி கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நான்கு வாரங்கள் வரை முழு அடைப்பு நடத்த வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார். பல உலக…

மத்திய அரசு டில்லி கலவரம் குறித்து விவாதிக்க ஏன் தயங்குகிறது? : ப சிதம்பரம் கேள்வி

டில்லி மத்திய அரசு டில்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஏன் தயங்குகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார். தற்போது…

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லாத நிதிநிலை அறிக்கை  : ப சிதம்பரம் கண்டனம்

டில்லி இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏதும் இல்லை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று 2020-21…

ரூ. 20 கோடி பிணைத் தொகையை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: வெளிநாடு செல்வதற்காக ஜாமினாக செலுத்தப்பட்ட ரூ. 20 கோடி பிணைத் தொகையை, கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஐஎன்எக்ஸ்…

பேசுவதே குற்றமா; அதற்கு 14 நாள் சிறையா? ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை: பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில்…

ஏர் இந்தியா முறைகேடு: ப.சிதம்பரத்திடம் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

டெல்லி: கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஏர் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை…