ப.சிதம்பரம் ஜாமின் மனுமீதான விசாரணை! நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதி மன்றம்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும்…
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும்…
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைககு டெல்லி சிறப்புநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.…
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐஎன்எக்ஸ்…
டில்லி உச்சநீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தான் சிதம்பரம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். முன்னாள்…
பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில்…
டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் ஜாமீன் மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் முந்தைய ஒரு வழக்கின் தீர்ப்பு வாசகங்களை வெட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது. ஐ என்…
டெல்லி: சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று கூறி, டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைக்கேடு…
டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு திகார் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையில் தங்களுக்கு அதிருப்தி உள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு…
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து…
டெல்லி: சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது, மத்தியஅரசின் பைத்தியக்காரத்தனமான முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார் சோனியா,…