ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ். கடும் கண்டனம்.!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல் ஆவின் பால் பொருட்கள் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மின்கட்டண உயர்வு,…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல் ஆவின் பால் பொருட்கள் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மின்கட்டண உயர்வு,…
சென்னை: அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு…
தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார்.…
சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு…
சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி…
நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர்…
சென்னை: எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மன்னிக்காது என ஓபிஎஸ் ஆதரவர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து ஒபிஎஸ்-ஐ பல மூத்த தலைவர்கள்…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.…
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு…