முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் கைது
மும்பை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார் தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர…
மும்பை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார் தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர…
சென்னை: சென்னையில் அரசு அலுவலகம் அமைந்துள்ள எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அது புரளி என…
திருச்சி: திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.…
நாமக்கல்: எருமப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியின் சமையலறை மீது மனித மலம் வீசப்பட்ட விவகாத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள எருமப்பட்டி…
திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் வியாழக்கிழமை மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக நடவடிக்கை…
சென்னை தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாஅ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்பில் நெட் என்பவர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த…
மாவேலிக்கா பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…
சென்னை தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை…
மும்பை மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு…