Tag: on

ஏப்ரல் 22ல் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், இங்கிலாந்து பிரதமர்…

ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை

சென்னை: ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண்…

ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சென்னை: வரும் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்…

ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறப்பு

சேலம்: ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன்…

பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு…

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை

சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள்…

யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

சென்னை: யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது. சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சென்னை உயர்…

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978…

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர…

ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு – கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில்…