Tag: on

“ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” கேரளாவில் இன்று துவக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான “ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” படகு போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர் என்று அழைக்கப்படும் 68வது படகு பந்தயப்போட்டி ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெற உள்ளது.  20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள்…

ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்

சென்னை: அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் – ஒபிஎஸ் இருதரப்பினரும், அதிகாரிகள் முன்பு வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள…

கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதே நாளில் டெல்லியில் மதியம் 3 மணிக்கு மம்தா பானர்ஜியின்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு திங்கள்கிழமையும், சோனியா காந்திக்கு ஜூன் 23ஆம் தேதியும் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்க இயக்குநரகம்…

செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருமலை: திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட வீதியில் கால்களில் செருப்புகளுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றது குறித்து செய்திகள் வெளியாகி…

மருத்துவ முதுநிலை படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம்v ஒத்திவைத்தது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1,456 மருத்துவ முதுநிலை…

ஜூன் 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சென்னை: ஜூன் 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மின்தட்டுபாடு எதிரொலி: பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத்: மின்தட்டுபாடு எதிரொலியாக பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் ஏற்கனவே, சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் திருமண கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் திருமண…

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருக்கின்ற பாறையில் விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் மற்றொரு…