உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுபாடு அறிவிப்பு…
லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.…