Tag: ‘Omicron’

உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுபாடு அறிவிப்பு…

லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது.…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : மத்தியப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு

போபால் மத்திய பிரதேச அரசு ஒமிக்ரான் அச்சுறுத்தலால் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வைரஸ் ஒமிக்ரான் பரவல்…

ஒமிக்ரான் : பிரிட்டன் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிப்பது என்ன தெரியுமா?

லண்டன் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது டெல்டாவை விட குறைவாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான்…

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உ.பி. தேர்தலைத் தள்ளி வைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

கொல்கத்தா: ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உத்தரப்பிரதேச தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும்,…

குறைவாக ஒமைக்ரான் பாதிப்புக்கு  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை 

லண்டன்: ஒமைக்ரான் பாதிப்பு 70%-க்கும் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானை எதிர்க்கிறது : ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை

லண்டன் ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கிறது என ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று…

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27…