Tag: not

ஓராண்டுக்கு பின்னர் தொழில் முறை போட்டிகளில் களமிறங்குகிறார் விஜேந்தர் சிங்

புதுடெல்லி: ஓராண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் தொழில் முறை போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்த…

திஷா ரவி கைது விவகாரம்: விதிமுறையை கடைபிடிக்காத டெல்லி போலீஸ்

பெங்களூரு: திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி…

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம்…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4…

தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை -மன்ற நிர்வாகி அறிவிப்பு

சென்னை: தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மன்ற நிர்வாகி அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினி…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை: ஆர்.எஸ்.பாரதி

திருச்சி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது- மத்திய அரசு

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக…

மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர்…

முதல்வர் வரவேற்பிற்கு அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதம்

மதுரை: மதுரை வந்த முதல்வரை வரவேற்க அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க…