Tag: news

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி…

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகள்

சென்னை: கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிசன் வசதிகள் கொண்ட 200 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. கோவையில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக…

கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது: எய்ம்ஸ்

புதுடெல்லி: கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி…

கொரோனா உயிரிழப்புகளுக்கு மத்திய அரசின் பதில்… பிரதமரின் அழுகையா?.. ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை அறிவிப்பு

சென்னை: மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து…

ஊரடங்கை மீறிய இளைஞரை கன்னத்தில் அறைந்த ஆட்சியர்

சூரஜ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் ஊரடங்கை மீறி வெளியே வந்த ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் அந்த நபரின் செல்போனை பிடுங்கி எறிந்தார். இந்த…

கொரோனா: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்?: டிடிவி.தினகரன்

சென்னை: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்? என்று டிடிவி.தினகரன் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம்…

மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு

புதுச்சேரி: மே-31 வரை முழு ஊரடங்கு நீடிப்பு புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை…

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்…

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.…