Tag: news

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.…

ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

காபூல்: ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும் விதி மீறல்கள் இருந்தால்…

ஆன்லைன் விளையாட்டு – நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால்…

பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார்  

சென்னை: பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48. சிங்கப்பூர் தமிழரான இவர் சன் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்.…

200-க்கு மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கித் தவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இருந்து இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் குழப்பமான நிலை காரணமாக…

தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை Rahul Gandhi என மாற்றிய கே.எஸ்.அழகிரி

சென்னை: ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை Rahul Gandhi எனத் தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றியுள்ளார்.…

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர்…

அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: சென்னையில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். ஒப்பந்ததாரராக பணியாற்றி…

திமுகவின் 100 நாள் ஆட்சிக்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

கும்பகோணம்: திமுகவின் 100 நாள் ஆட்சி, நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க…

மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள…