புதுச்சேரியில் இரு கிராம மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே…