Tag: New

விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை  அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

சென்னை: விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், விவசாயிகளுடன்…

புதிய வாகனப் பதிவில் BH எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம்

புதுடெல்லி: புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் 

மும்பை: இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று…

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் 

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாலைவனச் சோலையில் தொடங்கிப் பல படங்களில் அருமையான நடிப்பைக் கொடுத்தவர்…

நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டம் 75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 75…

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, திண்டுக்கல்,…

கொரோனா பரவல்: சேலத்தில் புதிய கட்டுப்பாடு

சேலம்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. 3-ஆம்…

ஆக, 9 முதல் பதிவு செய்யும் நடைமுறை எளிமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி…

அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…

2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்…