பின்லாந்து:
ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார்.
பின்லாந்தில் நடந்த பாவே நர்மி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம்...
சென்னை:
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்காக ₹3.42 கோடி மதிப்பில் 25 புதிய மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.3.42 கோடி...
மும்பை:
7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் கடந்த மாதம் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடுகள் கொண்ட தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புதிய...
சென்னை:
ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக...
புதுடெல்லி:
டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி...
சென்னை:
புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில...
திருவனந்தபுரம்:
கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய...
சென்னை:
சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்...
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசாவை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
தற்போது...
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கை கழுவுதல் அல்லது கைகளை சுத்தப்படுத்திய...