Tag: Neet Exam

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம்? மத்திய அரசை விளாசிய சென்னை ஹைகோர்ட்

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்ட 38,000 மருத்துவ இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய…

நீட் ஆள்மாறாட்டம்: முதலாண்டு மாணவ மாணவிகளின் விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழகஅரசு உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின்விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழகஅரசு உத்தரவ விட்டு…

நீட் ஆள்மாறாட்டம்: முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்த…

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : அனைத்து மாணவர் சான்றிதழ்களையும் சோதனை இட உத்தரவு

சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததையொட்டி அனைத்து மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களையும் சோதிக்க கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன்…

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: மகாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் தலைமறைவு!

மதுரை: நீட் தேர்வை மகாராஷ்டிராவில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர், அவர் மீதான புகார் எழுந் தநிலையில், திடீரென கல்லூரிக்கு…

‘நீட்’ தேர்வால் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் இல்லை! மத்தியஅரசு தெனாவெட்டு பதில்

டில்லி: மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஏராளமான மாணவ மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து எந்தவித தகவலும்…

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்! மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்

டில்லி: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை யில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார். இன்று மாநிலங்களவையில் பேசிய…

நீட் தேர்வு விவகாரம்: மூன்று மாணவிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணமா ?

தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை புவனேஸ்வரி…

தையல் தொழிலாளியின் மகள்: நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளி மாணவி ஜிவிதா!

சென்னை: அரசு பள்ளியில் படித்து, ‘நீட்’ தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் ததையல் தொழிலாளி மகள் ஜிவிதா. அவர் விரும்பியபடி அவருக்கு மருத்துவம் படிக்கும்…

அதிமுகவின் பொய் மீண்டும் அம்பலம்: இந்த ஆண்டு முதல் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு

சென்னை: சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி…