Tag: Minister MRK Panneerselvam

வேளாண் பட்ஜெட்2023: இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு, மாப்பிள்ளை சம்பாவால் அவையில் எழுந்த சிரிப்பலை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் , பச்சை நிற துண்டு அணிந்து…

வேளாண் பட்ஜெட்2023: பனை வாரியம், புவிசார் குறியீடு, கால்வாய், அணைகளை பராமரிக்க நிதி, மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா, விவசாயிகளுக்கு வெளி நாட்டில் பயிற்சி…

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்…

மதுரை மல்லிகை இயக்கம், மாடு ஆடு தேனி வளர்ப்புக்கு ரூ.50கோடி நிதி, இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி, நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.450 கோடி

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்…

வேளாண் பட்ஜெட்2023: நம்மாழ்வார் விருது, கரும்பு டன்னுக்கு ரூ.195 கூடுதல் உள்பட சிறப்பு அம்சங்கள் விவரம்…

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்…

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்… சிறுதானிய வியாபாரிகளுக்கு ரூ.5லட்சம் பரிசு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைகான பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார். 2021ஆம் ஆண்டு ஆட்சி…

என்எல்சிக்காக தற்போது புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் இல்லை! அமைச்சர் தகவல்…

நெய்வேலி: என்எல்சிக்கு விரிவாக்கம் தொடர்பாக, மேலும்இ புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

என்எல்சிக்கு கையகப்படுத்தும் நிலம் ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில்…