சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பகிரடஙகமாக மிரட்டல் விடுத்துள்ளார். அண்ணாமலை சொந்த ஊரை...
சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு...
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் மு க...
சென்னை: நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் விவசாயிகள், வேளாண் நிறுவனங்கள் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக...
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணியும்...
திருப்பத்தூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் தோழமை கட்சிகள் அமோக வெற்றி பெறும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர்,...
சென்னை: சபாநாயகர் அப்பாவு அளித்த 1லட்சம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ...
சென்னை: சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்மீதான விவாதம் தொடங்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக அளித்த வாக்குறுதிகளான இலவச செல்போன், இலவச...
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் - முழு விவரம் தொகுக்கப்பட்டு உள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட், உழவர்களை உயர்த்தி...
சென்னை: தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77...