7 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வந்த 28பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி! அமைச்சர் மா.சு. தகவல்…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளில் 28பேருக்கு ஒமிக்ரான் எஸ்-ஜீன் அறிகுறி உள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு…