மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை! வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!
சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று…
சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று…
மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டதையடுத்து,…
சென்னையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி அதை நேரில் கண்டுகளித்த 10 லட்சம் பேரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆச்சரியமும் பெருமையும் அடையச்…
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ம் தேதி விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று அக்டோபர்…
சென்னை இந்திய விமானப்படை நிறுவனதினத்தையொட்டி அக்டோபர் 8 ஆம் தேதி ரஃபேல் விமான சாகசங்கள் நடைபெற உள்ளன. இந்திய விமானப்படை மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்ப்தற்கு இரண்டு…
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.…
சென்னை: 75வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார். அவருடன் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காணும் பொங்கலையொட்டி நகர் முழுவதும் உள்ள பல இடங்களுக்குப் பொதுமக்கள்…
சென்னை மிக்ஜம் புயல் அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.மிக்ஜம் புயல்…
74வது இந்திய குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.…