நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவம் : ‘தி பரேட்’ கவிதை மூலம் கோபத்தை வெளிப்படுத்திய பெண் கவிஞர்
மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை…
மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிப்பூர் பெண்கள் மீது நடந்த வன்முறையை கண்டித்து டிவீட் செய்துள்ளார். கலவர பூமியான மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள்…
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாட்டின் ஒரு மாநிலத்தில் இன அழிப்பு முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கண்திறந்து பார்க்காமல் மௌனமாக இருப்பது ஏன்…
டில்லி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க…
மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா…
மும்பை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி…
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில்…
டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த…
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை…
டில்லி இன்று ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு…