சோலார் பேனல் மோசடி வழக்கு திமுக பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு: சரிதா நாயர்
திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் திமுகவை…
திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் திமுகவை…
திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…
சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…
பழனி : சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுப்பலாம் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் கேரள பா.ஜ.க.எம்.எல்.ஏ. ராஜகோபால். இன்று காலை பழனி முருகனை தரிசிக்க வந்த…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார். கேரள மாநில…
திருப்பூர்: கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி…
சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்.…
டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை நிராகரிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்றார். கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில்…
கேரள சட்டக்கல்லூரி மாணவி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி…