Tag: kerala

சபரிமலை விவகாரம்: கேரளாவில் இன்று 10லட்சம் பெண்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட மனித சங்கிலி

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கோரி, கேரளாவில் இன்று பிரமாண்ட பெண்கள் மனித சங்கிலி நடைபெற உள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டத்தை ஆளும் கம்யூனிஸ்டு…

உச்சநீதிமன்ற உத்தரவை சமாளித்த பார் உரிமையாளரின் சாமார்த்தியம்

தேசிய / மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இருக்கத் தடை செய்யவேண்டும் என “அரைவ் சேஃப் (Arrive safe)” எனும் அரசு சாரா தொண்டு…

கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவி எரித்துக்கொலை!

கோட்டயம், கல்லூரி வளாகத்திலேயே மருத்துவ மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கோட்டையத்தில் உள்ள மருத்துவப்…

பவானி கபளீகரம்: கேரள அரசை கண்டித்து அனைத்துக் கட்சிகள் போராட்டம்!

திருப்பூர், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 29ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என…

கேரளா: கம்யூனிஸ்டு கூட்டத்தில் குண்டு வீச்சு! பா.ஜ. அலுவலகம் தீக்கிரை!!

திருவனந்தபுரம், கேரளாவில் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருவது வழக்கமானது. நேற்று மாலையும் மார்க்சிஸ்டு தலைவர் பேச இருந்த கூட்டத்தில் பாஜக…

கேரளா திருவனந்தபுரத்திலும் ஜல்லிகட்டிற்கான ஆதரவு குரல் !!

திருவனந்தபுரம் 20/01/2017 கேரளா திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள டெக்னோபார்க்கில்(Technopark) அமைதியான முறையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்கள் கூடி தங்களது ஆதரவை வெள்ளியன்று தெரிவித்தார்கள். தமிழர்களுக்கு…

அரசு மருத்துவமனை அலட்சியம்: கழிவறையில் குழந்தை ஈன்ற பெண்

மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரி…

ஊழலுக்கு எதிராக மொபைல் ஆப்: கேரளா அசத்தல்

திருவனந்தபுரம்: சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஊழலுக்கு எதிரான மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது கேரளா அரசு. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ஆம் தேதி சர்வதேச…

கேரளா: ஏ.டி.எம்.களுக்கு பிரதமர் தலைமையில் இறுதி அஞ்சலியாம்!

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500..1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்…

கதவை பூட்டிய வங்கி…. ஆத்திரத்தில் கண்ணாடிகளை உடைத்த மக்கள்….

கொல்லம், கேரள மாநிலம், கொல்லத்தில், செல்லாத ரூபாயை நோட்டுக்களை மாற்ற வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரண்ட வங்கி அதிகாரிகள் கதவைப் பூட்டியதால், ஆத்திரமடைந்த மக்கள், கண்ணாடிகளை…