Tag: kerala

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்: எல்லையில் 6 தமிழக மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை

சென்னை: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையில் உள்ள 6 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. அண்டை மாநிலமான…

இங்கிலாந்திலிருந்து கேரளா வந்த 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி சிகிச்சை

திருவனந்தபுரம்: இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 6 பேரில், கோழிக்கோடு, ஆலப்புழாவில் தலா 2…

கேரளாவில் அதிவேகமாக பரவும் பறவை காய்ச்சல்: மாநில பேரிடராக அறிவிப்பு

திருவனந்தபுரம்: பறவை காய்ச்சல் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில்…

290 நாட்கள் கழித்து கேரளாவில் கல்வி நிலையங்கள் இன்று திறப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்ப் பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி…

கேரளாவில் ஜன.5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி: முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறி உள்ளதாவது:…

இங்கிலாந்தில் இருந்துகேரளா வந்த 8 பேருக்கு கொரோனா – சளி மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம்: இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தி உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா தொற்று…

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்…

ஜனவரி 4 முதல் கேரளாவில் கல்லூரிகள் திறப்பு

திருவனந்தபுரம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல்…

உணவளிக்கும் விவசாயிகளை மதிக்காத மத்திய அரசு: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்க வில்லை என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரளா சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து…