Tag: kerala

நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளிகள் திறப்பு : வகுப்புக்கு 10 மாணவர்கள் அனுமதி

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 7 ஆம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்…

முதல் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை

திருச்சூர் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருச்சூர் அருகில் புதுமனச்சேரி என்னும்…

தளிக்கோட்டை மகாதேவர் கோயில்

தளிக்கோட்டை மகாதேவர் கோயில் தளிக்கோட்டை மகாதேவர் கோயில் (Talikotta Mahadeva Temple) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் – குமரகம் சாலையில் மீனாசிலாற்றின்…

நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதலே நாடெங்கும் கொரோனா…

கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…

திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர்…

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குக் குவியும் பாராட்டு

கொச்சி: ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தோப்பம்பட்டியில் உள்ள ‘எங்கள் பெண்கள்…

நிபா வைரசுக்குப் பலியான கேரள சிறுவன் : மேலும் 7 பேருக்குப் பாதிப்பு

திருவனந்தபுரம் நிபா வைரஸ் தாக்குதலால் ஒரு கேரள சிறுவன் உயிர் இழந்துள்ள நிலையில் மேலும் 7 பேருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பில்…

நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வீணா ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே…

இன்று முதல் மீண்டும் கேரளாவில் இரவு ஊரடங்கு அமல்

திருவனந்தபுரம் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால் இன்று முதல் கேரளாவில் மீண்டும் இரவு ஊரடங்கு அமலாகிறது. கடந்த சில வாரங்களாகக் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து…

கொரோனா பரவல் அதிகரிப்பு – கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை…